முக்கிய அறிவிப்பு

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025 புதன்கிழமை (நாளை மறுதினம்) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில்...
கஜா புயல் நிவாரணம் ரூ.1401 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்…
கஜா புயல் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியும், தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த...
முத்துப்பேட்டையில் தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு !
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று திங்கள்கிழமை தொழிலதிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
முத்துப்பேட்டை டி.டி.பி சாலையில்
M.M.A டிரடேர்ஸ், M.M.A பில்டர்ஸ்,
M.M.A லாட்ஜ் ஆகிவற்றின் உரிமையாளர் திரு.ஜாலாலுதீன் ஆவார். நேற்று M.M.A லாட்ஜில் வாடகைக்கு முத்துப்பேட்டை...
இம்மாத இறுதிக்குள் 2000 ரூபாய்க்கும் தடை வரலாம்?!
இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் அன்று 1000,500 ரூபாய்கள் செல்லாது என தலைமை அமைச்சராக உள்ள நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு முரணான ஒன்றாக இருந்தாலும்,...
அதிரையர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை !
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரையில் வீசிய கஜா புயலை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டன.
புயலால் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் ஒயர்கள் ஓரளவுக்கு சரி செய்து அவசர கதியில் இன்றோ...
கஜா புயல் எதிரொலி : தமிழகத்தில் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...
கஜா புயல் இன்னும் சற்று நேரத்தில் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இப்பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், 20 செ.மீ அளவு...
அதிரை மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு !
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று இரவு 8.30 மணியளவில் கஜா புயல் தொடர்பாக கீழ்க்கண்டவாறு அறிவிப்பு செய்யப்படுகிறது.
புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது....








